Category: அரசியல்

“நீத்துறையில் 50% இடஒதுக்கீடு பெண்களின் உரிமை, தொண்டு அல்ல” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா – namnadu.news

நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவது உங்களுடைய உரிமை, அது ஒன்றும் தொண்டு போல கிடையாது என்று பெண் வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தியுள்ளார்.