Category: News

தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு அடுத்த பெரிய விஷயம் கிடைத்துள்ளது, அதன் மதிப்பு $1 டிரில்லியன் ஆக இருக்கலாம்

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியா ஒரு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சக்தியாக மாறத் தொடங்கியது, இது நாட்டில் இதுவரை கண்டிராத செல்வம் மற்றும் வேலை உருவாக்கும் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது, ​​ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அடுத்த பெரிய எல்லைக்கு…

கொரோனா வைரஸ்: சிறுநீரகம், நுரையிரல், இதயம் பாதிக்கப்படலாம் – புதிய ஆய்வு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் இளம் வயதினர் கூட, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது போல் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெள்ளி கோளில் கடல் இருந்ததா? எரிமலை சீறுகிறதா? நாசா அனுப்பும் விண்கலன் ஆராயும் – namnadu.news

சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா.

குழந்தைகளை தாக்கும் கொரோனா திரிபு: சிங்கப்பூரில் பள்ளிகள் மூடல் – மக்கள் கருத்து

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி1617 கொரோனா வைரஸ் திரிபால் சிங்கப்பூரில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அத்தகைய கொரோனா திரிபுகள் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

“பிஎம் கேர் நிதி மூலம் 551 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும்”

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட பிஎம் கேர் நிதியம் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 551 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

கர்ணன் – சினிமா விமர்சனம்

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் இது. ‘அசுரன்’ படத்திற்குப் பிறகு, தனுஷ் நடித்து சில படங்கள் வெளியாகிவிட்டாலும் ‘அசுரன்’ படமே மனதில் தங்கியிருக்கும் நிலையில், மாரி செல்வராஜும் தனுஷும் இணையும் இந்தப் படத்திற்கு…

அமேசான் காட்டில் 36 நாட்கள் தனிமையில் தவித்த விமானியின் திகில் கதை

பிரேசிலின் தொலைதூரப் பகுதியில் உள்ள அமேசான் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் விமானி ஆண்டோனியோ சேனா தன்னந்தனியாக மாட்டிக்கொண்டபோது, அவரைச் சுற்றி கருஞ்சிறுத்தைகளும், பெரு முதலைகளும், அனகோண்டா பாம்புகளும் உள்ளன என்பதை அறிந்து கொண்டார்.