“நீத்துறையில் 50% இடஒதுக்கீடு பெண்களின் உரிமை, தொண்டு அல்ல” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா – namnadu.news

நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவது உங்களுடைய உரிமை, அது ஒன்றும் தொண்டு போல கிடையாது என்று பெண் வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தியுள்ளார்.

தியேட்டர்கள் VS ஓடிடி படங்கள்: தயாரிப்பாளர்களுடன் திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் மோதலா?

தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததாக செய்திகள் வெளியானது. இது மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் VS தயாரிப்பாளர்கள் என உரசலை ஏற்படுத்தி இருக்கிறதா?

கிரீன்லாந்துக்கு வடக்கே உலகின் வடகோடி தீவு: வடதுருவம் அருகே கண்டுபிடித்த டென்மார்க் – சுவிட்சர்லாந்து அறிவியல் ஆய்வுக்குழு – namnadu.news

கிரீன்லாந்தின் கடற்கரையிலிருந்து வடக்கே, உலகின் வடகோடியில் இருக்கும் தீவு என்று தாங்கள் நம்பும் தீவு ஒன்றை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட கோவிட் வருவதே நல்லதா? முக்கிய கேள்விகள், ஆழமான பதில்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபிறகும் இத்தகைய மாற்றங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகின்றன.

கொரோனா வைரஸ்: சிறுநீரகம், நுரையிரல், இதயம் பாதிக்கப்படலாம் – புதிய ஆய்வு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் இளம் வயதினர் கூட, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது போல் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெள்ளி கோளில் கடல் இருந்ததா? எரிமலை சீறுகிறதா? நாசா அனுப்பும் விண்கலன் ஆராயும் – namnadu.news

சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா.

குழந்தைகளை தாக்கும் கொரோனா திரிபு: சிங்கப்பூரில் பள்ளிகள் மூடல் – மக்கள் கருத்து

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி1617 கொரோனா வைரஸ் திரிபால் சிங்கப்பூரில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அத்தகைய கொரோனா திரிபுகள் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

“பிஎம் கேர் நிதி மூலம் 551 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும்”

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட பிஎம் கேர் நிதியம் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 551 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

கர்ணன் – சினிமா விமர்சனம்

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் இது. ‘அசுரன்’ படத்திற்குப் பிறகு, தனுஷ் நடித்து சில படங்கள் வெளியாகிவிட்டாலும் ‘அசுரன்’ படமே மனதில் தங்கியிருக்கும் நிலையில், மாரி செல்வராஜும் தனுஷும் இணையும் இந்தப் படத்திற்கு…

அமேசான் காட்டில் 36 நாட்கள் தனிமையில் தவித்த விமானியின் திகில் கதை

பிரேசிலின் தொலைதூரப் பகுதியில் உள்ள அமேசான் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் விமானி ஆண்டோனியோ சேனா தன்னந்தனியாக மாட்டிக்கொண்டபோது, அவரைச் சுற்றி கருஞ்சிறுத்தைகளும், பெரு முதலைகளும், அனகோண்டா பாம்புகளும் உள்ளன என்பதை அறிந்து கொண்டார்.